மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
- Ram Krishnan Kutramulla nenji
//
உங்களை பற்றி யாராவது தவறாக சொன்னால் அதற்கு பதில் கூற மாட்டீர்களா...See More - ChandraLekha Jothi உங்களை யார் இங்கே கூப்பிட்டான்னு கேட்டது யார்....யார் வந்தா என்ன ? நீங்கள் பேசுவது நியாயம் என்றால் தொடர்ந்து விவாதிக்கலாமே
- Jayaram Prakash இங்கு விவாதம் செய்யும் நேரத்தில் ரெண்டு உயிரை காப்பாத்துவிங்கன்னு தான் நான் நகர்ந்து கொண்டேன்.
- Ram Krishnan Ram Krishnan ஒரே மனிதர் தன்னுடைய மருத்துவ மனையில் ஒரு விதமாகவும் அரசு மருத்துவ மனையில் ஒரு விதமாகவும் சிகிச்சை அளிப்பது நம் சாபம் போலும்
//
ஆமாம் சார்
உங்கள் மனநல குறைபாட்டினால் இப்படி தோன்றுவது உங்கள் சாபம் தான் - ChandraLekha Jothi ஏன் ? எங்களுக்கும் ஓய்வு நேரம் இருக்க கூடாதா ? இல்லை நாங்கள் வேலை நேரத்தில் மற்ற துறையினர் போல் முகநூளில் இருக்கிறோம் என்ற எண்ணமா ? இல்லை ..வேலையில் இருக்கும் போது அவதூறு பரப்பி விட்டு சென்று விடலாம் என்ற யோசனையா
- Mariano Anto Bruno Mascarenhas //
இல்லை ..வேலையில் இருக்கும் போது அவதூறு பரப்பி விட்டு சென்று விடலாம் என்ற யோசனையா
//
அதே அதே - Jayaram Prakash உங்கள் அறைக்கு வெளியே காத்திருக்கும் நோயாளியின் வலியை கருத்தில் கொண்டு இந்த விவாதத்தை நிறைவு செய்கிறேன்.
- Mariano Anto Bruno Mascarenhas //
Ram Krishnan Indha status la enna mana nala kuraipattai kandar
//
not in status
in your comments - ChandraLekha Jothi உங்கள் அறைக்கு வெளியே காத்திருக்கும் நோயாளியின் வலியை கருத்தில் கொண்டு இந்த விவாதத்தை நிறைவு செய்கிறேன். // எங்கள் அறையின் வெளியே யாரும் காத்திருக்கவில்லை என்பதால் தான் நாங்கள் விவாதத்தில் பங்கேற்கிறோம் ...
- Mariano Anto Bruno Mascarenhas //
ayaram Prakash உங்கள் அறைக்கு வெளியே காத்திருக்கும் நோயாளியின் வலியை கருத்தில் கொண்டு இந்த விவாதத்தை நிறைவு செய்கிறேன்.
//
அவதூறு செய்து விட்டு
ஓடிவது வெட்கக்கேடு - Mariano Anto Bruno Mascarenhas சார்
அவதூறாக நிலைத்தகவல் போட்டது நீங்கள்
மன்னிப்பு கேட்கவேண்டியது உங்கள் கடமை - Mariano Anto Bruno Mascarenhas கற்பனையாக
பொய்யாக
நேர்மைக்குறைவாக
போலி குற்றச்சாட்டு வைத்தது நீங்கள்
மன்னிப்பு கேளுங்கள் - ChandraLekha Jothi நாலு நாள் முன்னால் ஒருவர் இதே போல் பேசினார்...விளக்கங்களுக்கு பிறகு மன்னிப்பு கோரினார்.....அது போல் விரிவான விவாதம் நடத்துவோம்...தவறு எங்கள் பக்கம் இருப்பின் ஒத்து கொள்ள தயார் என்று கூறியும் விவரங்கள் சொல்லாமல் விலகுவது ஏன்
- Mariano Anto Bruno Mascarenhas //
Ram Krishnan Yaru அவதூறாக நிலைத்தகவல் போட்டது
//
இந்த நிலைத்தகவலை போட்டது யார்
இங்கு இருப்பது ஒரு நிலைத்தக்வல் தானே - Mariano Anto Bruno Mascarenhas //தவறு எங்கள் பக்கம் இருப்பின் ஒத்து கொள்ள தயார் என்று கூறியும் விவரங்கள் சொல்லாமல் விலகுவது ஏன்/?
கற்பனையாக
பொய்யாக
நேர்மைக்குறைவாக
போலி குற்றச்சாட்டு வைத்தால் எப்படி சொல்வார்
அதான் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்











